Tuesday, February 3, 2009

வணக்கம்

வணக்கம் என் தமிழ் சகோதரர்களே!

புதிய குடிலினூடாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி.

நானறிந்த `பூராயங்'களையும், படைப்பு என்ற பெயரில் நான் எழுதி என் மனைவீயால் கிழிக்கப்பட்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழால் இணையும் நண்பர்கள் இந்தக் குடிலினுடாக நண்பர்களாவீரகள் என்று நம்புகிறேன்.

அன்புடன்
மணிவாசகன்

2 comments:

Post a Comment